சாரு நிவேதிதா's Blog, page 129

December 16, 2022

December 15, 2022

தண்ணி (ரெண்டும்தான்)

இன்று மாலை ஆறரை விமானத்தில் கிளம்பி ஏழரைக்கு கோவை வந்து சேர்கிறேன்.  அங்கிருந்து நேராக ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா நடக்கும் இடத்துக்குச் செல்கிறேன்.  பத்து மணிக்கு அராத்து சிறுகதைகள் பற்றி உரையாற்றுகிறேன்.  எனக்குப் பேசத் தெரியாது என்று நண்பர்கள் பலர் கருதுகிறார்கள்.  ஆனால் அராத்து கவிதைகளை அறிமுகப்படுத்தி நான் பேசியது என் உரைகளில் ஒரு உச்சம்.  இன்றும் அதேபோல் இருக்க வாய்ப்பு உண்டு.  பிறகு நண்பர்களுடன் அங்கேயே காலை ஐந்து மணி வரை சீலே வைன் அருந்தியபடி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 22:53

அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள்: கணேஷ் பாபு

அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 19:37

ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா மற்றும் என் உரை

நாளை (16ஆம் தேதி) மாலை நடக்க இருக்கும் விழா பற்றி அராத்து எழுதியிருப்பது: விழா – ஃபைனல் கால் மற்றும் விரிவான விளக்கங்கள். சாரு நிவேதிதா , ராஜ சுந்தரராஜன் மற்றும் நம்பிள் கலந்து கொள்ள இருக்கும் பதிப்பகத் தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 16 வெள்ளி மாலை முதல் நள்ளிரவு வரை. எங்கே ? கோவை வட சித்தூரில் இருக்கும் ஒரு பண்ணை வீடு ? லொக்கேஷன் ? கமெண்டில் மேப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 05:57

சாரு பற்றி லட்சுமி சரவணகுமார்

இதற்கு முன் வந்த விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழைப் பார்த்திருப்பீர்கள். அதில் உள்ள என் புகைப்படம் பித்துக்குளி முருகதாஸ் மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. தோன்றியவுடனேயே நண்பர்கள் சிலரும் அதேபோல் அபிப்பிராயப்பட்டு எனக்குத் தெரிவித்தார்கள். அந்தப் புகைப்படத்தை அனுப்பியவனே நான்தான் என்பதால் கமுக்கமாக இருந்து விட்டேன். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் பார்த்தால் விழாக் குழுவினரே அழைப்பிதழை மாற்றி விட்டார்கள். இப்போதைய அழைப்பிதழ் பிரமாதமாக வந்துள்ளது. எனவே இதையே அழைப்பாகக் கொண்டு விழாவுக்கு வந்து விடுங்கள். முக்கியமாக இரண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 05:51

December 13, 2022

தேகம் பற்றி கடலூர் சீனு

தேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2022 23:17

சாருவும் விருதும்…

சுமந்தலைதல் என்பது வேறு.. எடுத்துக் கொள்வது என்பது வேறு.விரும்பியவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டதற்கு காரணங்களை கற்பித்துக் கொண்டே ஒரு சித்தாந்தத்திற்குள் பிடிபட்டு, செக்கு மாடு போல அது சார்ந்தே சிந்திப்பதிலும், செயல்படுவதில் இருந்தும், ஒரு வாசகன் வெளிவர வேண்டுமானால், தமிழில் சாருவின் படைப்புகளை வாசிப்பதால் சாத்தியப்படும். நாற்பதாண்டு காலமாக தமிழில் வாசித்து வரும் எனக்கு, சாருவின் எழுத்துகள் அறிமுகமான போது தான், தொடர் வாசிப்பு மற்றும் பன்முக சிந்தனை குறித்த ஒரு தெளிவான பார்வை கிடைக்கத் தொடங்கியது. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2022 05:26

ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங் தொடக்க விழா

கொரோனா அறிமுகம் ஆனதிலிருந்தே வாசகர் வட்ட சந்திப்புகள் எதுவும் நடந்த்தில்லை.  கொரோனா போன பிறகு ஆரோவில்லில் மூன்று நான்கு முறை சந்தித்தோம்.  ஒவ்வொரு சந்திப்பிலும் சுமாராக நாற்பது ஐம்பது பேர் வந்திருந்தார்கள்.  ஆனாலும் ஆரோவில் வீடு எங்கள் வீடாக இருப்பதால் ஒரு மலையடிவாரத்திலோ கடல்கரையிலோ சந்திப்பது போல் இல்லை. இப்போது ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தின் தொடக்க விழாவும், அராத்துவின் நூல்கள் வெளியீடும் ஒன்றாக நடக்க உள்ளது.  இரண்டும் பதினாறாம் தேதி இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2022 03:58

December 12, 2022

சாரு நிவேதிதா ஏன் இப்படி எழுதுகிறார்? – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அனீஷ் கிருஷ்ணன் நாயரின் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு நான் பலவிதமான எண்ண அலைகளினிடையே சிக்கினேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருவல்லிக்கேணி லாட்ஜில் வைத்து என் மீது ஒரு அபாண்டம் சுமத்தப்பட்ட போது அதை எதிர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் என் உடலில் உள்ள எல்லா ஆடைகளையும் களைந்து விட்டு முழு நிர்வாணமாக எல்லோர் எதிரிலும் பத்து நிமிடம் நடந்தேன். ஆடைகளைத் திரும்ப அணிந்ததால் இதோ உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். திரும்ப அணிந்திராவிட்டால் மனநோய் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 17:00

கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும்

1978இலிருந்து 1988 வரை நான் தில்லியில் இருந்த காலகட்டத்தை என் வாழ்வின் பொற்காலம் என்று சொல்ல்லாம்.  அச்சமயத்தில் திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரியிலிருந்து எம்.டி. முத்துக்குமாரசாமி என்ற முதுநிலை பட்டப்படிப்பு மாணவர் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக்கு ஒரு கதை கேட்டு  எனக்குக் கடிதம் எழுதினார். கல்லூரி மாணவர்களே நடத்திய பத்திரிகை அது.  எம்.டி.எம். என்று அழைக்கப்பட்ட அவர் அந்த மாணவர் இதழிலேயே ஸில்வியா என்ற புனைப்பெயரில் கதைகள் எழுதினார். மிஷல் ஃபூக்கோ, ஜாக் தெரிதா போன்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2022 04:43

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.