திரு அவதாரம் கிறித்தவக் காப்பியங்களுள் ஒன்று. இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூலை இயற்றியவர் போதகர் ராவ்சாகிப் மாணிக்கவாசகம் ஆசீர்வாதம். இதன் ஒரு பகுதி நற்போதகம் இதழில் வெளியானது. ஆசீர்வாதத்தின் மறைவுக்குப் பின், அவரது மகன் ஆர்தர் ஆசீர்வாதம், இந்நூலை அச்சிட்டு வெளியிட்டார்.
திரு அவதாரம்
திரு அவதாரம் – தமிழ் விக்கி
Published on January 04, 2026 10:34