பூவை செங்குட்டுவன்

தமிழின் முருகபக்திப் பாடல்களில் மிகப்புகழ்பெற்ற பத்தில் இரண்டு பாடல்கள் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ மற்றும் ‘திருப்புகழை பாடப்பாட’ . இரண்டையும் எழுதியவர் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்து ‘கருணையும் நிதியும் ஒன்றால் சேர்ந்தால் கருணாநிதி’ போன்ற பாடல்களை எழுதியவரும் அவரே

பூவை செங்குட்டுவன் பூவை செங்குட்டுவன் பூவை செங்குட்டுவன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 19, 2025 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.