நம் குழந்தைகளின் அகவுலகம் கட்டுரை வாசித்தேன். நம் குழந்தைகளின் அகவுலகை தீர்மானிப்பது ஆசிரியர்களோ.கல்வி நிறுவனங்களோ அல்ல.மாறாக பெற்றோர்கள்.தனியார் கல்வி நிறுவனங்களில் பணத்தை கட்டிக்கொண்டு என் குழந்தைக்கு தேவையான கல்வியை கொடு என்பதுதான் இன்று நடக்கிறது. இடையில் கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி சம்பந்தமான மென் பொருட்களை உருவாக்கி அதை கல்வி முதலாளிகளிடம் சந்தைப்படுத்தி வருகிறது.
குழந்தைகளின் அகம், கடிதம்
The class on Wagner in Tamil Nadu is likely the first of its kind, and I am surprised that nearly 25 people have paid to attend it. It truly challenges the long-standing apathy of Tamil intellectuals.
An extraordinary start
Published on August 22, 2025 11:30