தமிழில் தலித் இலக்கியம் உருவாவதற்கு முன்னரே எழுதப்பட்ட தலித் இலக்கியம் தமிழ் ஒளி எழுதிய வீராயி. சென்னையில் கடும் வறுமையில் இருந்த தமிழ் ஒளி இறுதியில் புதுச்சேரியில் கொடிய வறுமையில் வாழ்ந்தார். அங்கே அவர் உளநோயால் அவதிப்பட்டதாகவும், கையில் குவளையும் ஒரு பையில் தன் படைப்புகளுமாக சாலைகளில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழ் ஒளி 29 மார்ச் 1969 ல் 41 ஆவது வயதில் மறைந்தார்.
தமிழ் ஒளி
Published on August 18, 2025 11:33