இந்தக் காணொளியை பதிவுசெய்த இடம் விந்தையான ஒன்று. கடவுளின் கைகளால் செய்யப்பட்ட சிற்பங்கள் என்று சொல்லத்தக்க பாறைகளின் அடியில் நின்றிருந்தேன். கனவுகளிலும் ஊடுருவிய காட்சி அது
Welcome back. Just a moment while we sign you in to your Goodreads account.