புலவர் பச்சைமால் நேற்று காலமானார். முப்பதாண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமானவர். குமரிமாவட்டத்தின் இலக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் முனைப்பாக இருந்தார். குமரிமாவட்ட எழுத்தாளர்கள் ஹெப்சிபா ஜேசுதாசன் முதல் நான் வரையிலானவர்களை ஒருங்கிணைத்து ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் அவர் நடத்திய கருத்தரங்கு குறிப்பிடத்தக்கது. அஞ்சலி.
Published on June 24, 2025 21:04