பவளக்கொடியில் அல்லிராணியாக நடித்துப் புகழ்பெற்றார். 1955-ல், தங்கை என்.சி. சகுந்தலாவுடன் திண்டுக்கல்லுக்கு வந்தார். பல நாடகங்களில் முக்கிய வேடமேற்று நடித்தார். தங்கையின் மறைவிற்குப் பின் திண்டுக்கல்லையே வாழ்விடமாகக் கொண்டார். கலைமாமணி பாலயோகி வெங்கடேசன் குழுவில் சேர்ந்து ஆர்மோனியம் வாசித்தும் பின்பாட்டுப் பாடியும் கலைத் தொண்டாற்றினார்.
என்.சி. ரத்தினகுமாரி
என்.சி. ரத்தினகுமாரி – தமிழ் விக்கி
Published on June 20, 2025 11:34