ஏ.ஜி. சுப்பிரமணியன் சிறார்களுக்காகப் பல பாடல்களையும், நாடகங்களையும், நூல்களையும் எழுதினார். நர்சரி, ஆரம்பக் கல்வி, முதியோர் கல்விக்கான பாட நூல்களை எழுதினார். அழ. வள்ளியப்பா, தமிழ்வாணன் வரிசையில் சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்த முன்னோடி எழுத்தாளராக அறியப்படுகிறார்.
ஏ.ஜி. சுப்பிரமணியன்
Published on June 13, 2025 11:34