நாங்கள் இந்த அமைப்பை தீவிரமான சிறு குழுவுக்காகவே நடத்த விரும்புகிறோம். இதன் தீவிரம் தளர அனுமதிக்கக்கூடாது என எண்ணுகிறோம். ஆகவே நம் சூழலில் உள்ள பொதுவான அக்கறையின்மை, சோம்பல், மேலோட்டமான ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டவர்களை தவிர்க்க முயல்கிறோம். அத்தகையவர்கள் கல்வியை விட அசௌகரியங்களை முதன்மையாகக் கருதுவார்கள். குறைகளை மட்டுமே சொல்வார்கள். சிறிய ஒரு காரணத்துக்காகவரே பதிவுசெய்த நிகழ்வை தவிர்ப்பார்கள். ஒரு சினிமா ரிலீஸ் ஆகிறது என்பதற்காகவே நிகழ்ச்சிகளை தவிர்த்தவர்கள் உண்டு. ஆகவே கொஞ்சம் கறாராகவே இருக்கிறோம்.
எவர் தேவை?
I was reading your short articles about Advaita. I am 80 years old and was listening to the general discourse on Advaita in Tamil Nadu. My impression is that Advaita was abducted by casteism and religion in Tamil Nadu again.
Revival of Advaita -A letter
Published on June 10, 2025 11:30