சமகாலக் கவிதைகளில் சமகாலம் இருக்கிறதா, இல்லை என்றால் ஏன் என்ற தலைப்பிலான உரையாடல் பல திசைகளுக்கும் நீண்டு சென்றது. போகன் சங்கர், வெயில் , மனுஷ்யபுத்திரனுடன். இன்னொரு அரங்கில் கன்னட எழுத்தாளரும் பால்புதுமையினருக்கான பேச்சாளருமான வசுதேந்திரா வாசகர்களுடன் உரையாடினார்.
Published on June 08, 2025 11:34