சிறுகதையாசிரியர் சந்திப்பு அமர்வு. சிறுகதையாசிரியர்களாக பரவலாக வாசிக்கப்படும் விஜய் ராவணன், ரம்யா இருவரும் வாசகர்களின் கேள்விகளை எதிர்கொண்டார்கள். விஜயபாரதி ஒருங்கிணைத்தார்.
இன்று எழுதிவரும் முக்கியமான இளங்கவிஞர்களான றாம் சந்தோஷ், சசி இனியன் ஆகியோருடனான சந்திப்பு. கவிஞர் ஆனந்த் குமார் ஒருங்கிணைத்தார்.
Published on June 08, 2025 11:35