கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய உரை நூல்களை எழுதினார். ‘நொய்யல் அறக்கட்டளை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’ தொடங்கி பல நற்பணிகளை மேற்கொண்டார். தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்றார்.
மா.சின்னு
மா.சின்னு – தமிழ் விக்கி
Published on June 08, 2025 11:33