சென்னை சிறுகதை அரங்கு

2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது கவிஞர் சோ. விஜயகுமாருக்கு வழங்கப்படுகிறது. விழா நிகழ்வு வரும் 8 ஜூன் 2025 அன்று கவிக்கோ அரங்கம் சென்னையில் நிகழும். காலை முதல் நிகழும் இலக்கிய அரங்கில் இரண்டு சிறுகதையாசிரியர்களின் படைப்புகள் விவாதிக்கப்படும்.

எழுத்தாளர் விஜயராவணனின் கதைகள் அரங்கில் விவாதிக்கப்படுகின்றன

விஜயராவணன்  தமிழ் விக்கி பதிவு விஜயராவணன் இணைப்புகள் விஜயராவணன் படைப்புகள் அரூ இணைய இதழ் விஜயராவணனின் ’இரட்டை இயேசு’படைப்புக்களின் ஊடாடும் கற்பனை வாதமும் கதை செறிவும் போர்க்களத்தை விசாரித்தல்: விஜயராவணனின் இரண்டு கதைகள் விஜயராவணனின் ஆரஞர் உற்றன கண் : தமிழில் எழுதப்பெற்ற உலகக்கதை அகாலம்: விஜய ராவணன் மௌன மாருதம் – விஜய ராவணன் விஜயராவணனின் *நிழற்காடு சிறுகதை தொகுப்பு* – விஜயராணி மீனாட்சி நிழற்காடு – சிறுபத்திரிக்கைகளின் தவறு நூல்நோக்கு: நிழல்களின் கதைகள்

8 மே 2025 அன்று சென்னையில் நிகழும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழாவை ஒட்டி நிகழும் கருத்தரங்கில் எழுத்தாளர் ரம்யாவின் படைப்புகள் பேசப்படுகின்றன.

ரம்யா தமிழ் விக்கி

ரம்யா இணைப்புகள்

ரம்யாவின் நீலத்தாவணி சுரபி இருளில் இருந்து ரம்யா கனலி ரம்யா கதைகள் இணைப்பு ரம்யா வலைத்தளம் தூசி ரம்யா சிறுகதை ரம்யா சிறுகதைகள் வல்லினம் இதழ்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.