பாரதி ,நாமக்கல் கவிஞர் மரபிலான நவீன மரபுவழிச் செய்யுள்களை எழுதியவர். நினைவேக்கம், சமூகப்பிரச்சினைகளை கவிதைகளாக எழுதினார். யாழ்ப்பாணன் அவர்களின் கவிதைகள் எளிய நடையில் உயர்ந்த கருத்துக்கள் அழகுறப் பொதிந்தவையாக உள்ளன என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பாராட்டியிருக்கிறார்.
யாழ்ப்பாணன்
யாழ்ப்பாணன் – தமிழ் விக்கி
Published on May 25, 2025 11:32