நண்பர்களுக்கு வணக்கம்
அடுத்த நற்றுணை கலந்துரையாடல் கூட்டம் வரும் சனிக்கிழமை 10-05-2025 அன்று மாலை 03:00 மணி்க்கு துவங்குகிறது. சமீபத்திய நான்கு நாவல்கள் குறித்த உரையாடல் / விமர்சன அரங்காக இது நிகழ்கிறது. விவரங்கள் இங்கே
தலைமை உரை:-
எழுத்தாளர் எஸ்.சண்முகம்
படைப்புகள் குறித்த உரையாடல்
1. மூன்றாம்பிறை – மானசீகன் – தமிழினி உரையாடல்:- விக்னேஷ் ஹரிஹரன்
2. டாங்கோ – குணா கந்தசாமி – எதிர்
உரையாடல்:- காளிப்ரஸாத்
3. இரவாடிய திருமேனி – வேல்முருகன் இளங்கோ – எதிர்
உரையாடல்– ஜா.ராஜகோபாலன்
4. யாக்கை – கே.ஜெ.அசோக்குமார் – காலச்சுவடு
உரையாடல் – சாம்ராஜ்
நாள் – மே 10 2025, சனிக்கிழமை
நேரம் – மதியம் 03:00 மணி முதல் 08:30 மணி வரை
இடம்– சத்யானந்தா யோகா மையம் – வடபழனி
Sathyam Traditional Yoga – Chennai
11/15, South Perumal Koil Lane
Near Murugan temple
Vadapalani
Chennai 600026
+919952965505
அனைவரும் வருக!!!!
Published on May 07, 2025 11:31