இந்தியத் தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர். கோயில் கல்வெட்டுகள் மற்றும் கலை வரலாற்றியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர். இந்தியாவில் முதல்முறையாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொண்டார். மத்திய அரசின் கலை, பண்பாட்டுக் குழுக்களில் அங்கம் வகித்தார். இவரது கட்டுரைகளை 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டன. பத்மபூஷண் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவைத் தொடங்கினார்.
இரா.நாகசாமி
இரா.நாகசாமி – தமிழ் விக்கி
Published on April 10, 2025 11:34