சென்ற மழையில் எடுத்த காணொளி. மழையில் இருந்து வேதங்கள் நோக்கி ஒரு பயணம். வேதம் என்பது ஒரு மழை. விருஷ்டி என வேதங்களை கவிஞர் விவரிப்பதுண்டு. விண்ணிலிருந்து இறங்கும் பேரருள். நாம் இங்கே வாழவேண்டும் என வான் எண்ணுவதன் சான்று.
Published on March 27, 2025 11:36