கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். ஆன்மிகம், இலக்கியம் சார்ந்து பல நூல்களை எழுதினார். இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிப் பதிப்பித்தார். பேராசிரியராகப் பணியாற்றினார். திருவாவடுதுறை ஆதீனத்தால் ‘தமிழாகமச் சிந்தனைச் செல்வர்’ என்ற பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார்.
சொ.சொ.மீ. சுந்தரம்
சொ.சொ.மீ. சுந்தரம் – தமிழ் விக்கி
Published on March 24, 2025 11:34