வணிகம் ஒரு அடர்கானகத்தின் வளத்தை, அணுகமுடியா மலைசிகரத்தின் பொருட்களை நிலத்துக்கும், சமவெளியின் புதிய விழுமியங்களை மலைக்கும், காடுகளுக்கும் கொண்டு கொடுத்து வளர்ந்து செல்லும் நாகரீகத்தின் கதை. மேற்சொன்ன அனைத்துமே அன்றும் இன்றும் என்றுமென உள்ளதென்பதை உணர்ந்துகொள்ளத் தேவையான ஒரு பெரிய சித்திரத்தை கண்முன் பல கைகள் விரைந்து முழுமை செய்யும் களமெழுத்துப் போல வரைந்து செல்கிறது வெண்முரசு.
https://www.vazhi.net/blog/categories/%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%B0
The post வாழிய நிலனே – சுபஸ்ரீ first appeared on அகரமுதல்வன்.
Published on April 22, 2024 10:40