மழையே
நீ வெயிலுடனா
காற்றுடனா
மின்னலுடனா
அலைபாயும் மரங்களுடனா
வயதடைந்தபின் செல்வாய்?
வயதாகும்தோறும்
மழையை மழைக்கு பிடிக்காமலாகுமா?
https://www.kavithaigal.in/2024/03/blog-post_486.html
The post ஆகாய மிட்டாய் – கல்பற்றா நாராயணன் கவிதை first appeared on அகரமுதல்வன்.
Published on April 19, 2024 09:50