விவசாயிகள் பாராட்டுக்குரியவர். ஏனெனில் நமக்கு அன்னமிட்ட கை. நம் மானம் காக்கும் நெசவாளர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். அவர் மட்டுமல்ல, உயிர் காக்கும் மருத்துவரும் தான். அவர் மட்டுமல்ல நாம் பத்திரமாக இருக்க ஒரு கூரை கட்டி கொடுக்கும் மேஸ்திரியும், சித்தாள்களும் போற்றப்படுபவர் தான். நாம் அன்றாடம் வெளியில் சென்று வர உதவியாக இருக்கும் போக்குவரத்து வாகன ஓட்டுநர்களும் பாராட்டப்படுபவர்கள் தான். நாம் திருட்டு பயம் இன்றி இருக்க காவல் புரியும் அனைத்து காவலர்களும் பாராட்டுக்கு உரியவர்கள் […]
The pos...
Published on December 04, 2020 00:37