சென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்

05884aa23728fd8e765d73a75044fe34[1]


 


வரும் ஞாயிறன்று சென்னையில் காந்தி குறித்து உரையாற்றவிருக்கிறேன். இராமலிங்கர் பணி மன்றத்தின்  51 ஆம் ஆண்டு  “அருட்பிரகாச வள்ளலார், மகாத்மா காந்தி விழா” வருகின்ற 2016 அக்டோபர் முதல் வாரம் முழுக்க நிகழ்கிறது. அதில் அக்டோபர் இரண்டு அன்று பேசுகிறேன். இம்முறை ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்ற தலைப்பில் பேசலாமென ஓர் எண்ணம்.


நாள் :  2-10-2017


இடம் : சென்னை AVM இராஜேஸ்வரி திருமண மண்டபம்


நேரம் : மாலை ஆறுமணி

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2016 21:24
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.