கி. ராஜநாராயணன்

கி. ராஜநாராயணன்’s Followers (176)

member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo

கி. ராஜநாராயணன்


Born
in Idaiseval Village, Kovilpatti, India
September 16, 1923

Died
May 17, 2021

Website

Genre


கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan) கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றவர். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

Ki. Rajanarayanan (Ki. Ra for short) was born i
...more

Average rating: 4.21 · 3,314 ratings · 354 reviews · 63 distinct worksSimilar authors
கோபல்ல கிராமம்

4.27 avg rating — 1,300 ratings — published 1976 — 18 editions
Rate this book
Clear rating
கோபல்லபுரத்து மக்கள்

4.26 avg rating — 568 ratings — published 1990 — 8 editions
Rate this book
Clear rating
கிடை

4.25 avg rating — 462 ratings4 editions
Rate this book
Clear rating
வயது வந்தவர்களுக்கு மட்டும்...

3.90 avg rating — 171 ratings — published 2011 — 2 editions
Rate this book
Clear rating
மாயமான் [Maayamaan]

4.55 avg rating — 80 ratings6 editions
Rate this book
Clear rating
கரிசல் காட்டுக் கடுதாசி

4.14 avg rating — 80 ratings — published 2007 — 4 editions
Rate this book
Clear rating
நாற்காலி: [ கி.ரா. 40 சிறுக...

by
4.13 avg rating — 67 ratings2 editions
Rate this book
Clear rating
Where Are You Going, You Mo...

by
3.87 avg rating — 62 ratings — published 2007 — 9 editions
Rate this book
Clear rating
கதவு [Kathavu]

3.84 avg rating — 62 ratings — published 1965
Rate this book
Clear rating
கரிசல் கதைகள் [Karisal Kath...

3.94 avg rating — 53 ratings — published 1984 — 4 editions
Rate this book
Clear rating
More books by கி. ராஜநாராயணன்…
Quotes by கி. ராஜநாராயணன்  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“செம்மறி ஆடுகளைச் சாதாரணமாக வெளியார்கள் யாரும் பார்க்கும்போது, பார்ப்பதற்கு ஒன்று போலத்தான் தெரியும். ஆனால், அவைகளின் கணக்கற்ற நிறமாற்றங் களுக்குத் தகுந்தபடி கிடையில் ஒவ்வொரு ஆட்டுக்கும் என்று ஒவ்வொரு நிறப்பெயர் உண்டு. அதன் உடம்பில் ஏதாவது ஒரு வச்சம் ஏற்பட்டுவிட்டால், அந்த வச்சமே அதனுடைய பெயராகிவிடுவதும் உண்டு. நிறப்பெயரைச் சொன்னாலே போதும்; அது இன்ன துண்டத்தைச் சேர்ந்த ஆடு, இன்னாருடையது அது என்று சொல்லிவிடுவார்கள். தப்பிதமாகப் பாங்கு பிரிக்கப்படுவதைக் கண்ட கீதாரி ராமசுப்பா நாயக்கர், தொலைவில் இருந்தவாறே சத்தம் போட்டார்:”
Ki Rajanarayanan, கிடை [Kidai]

“கடவுளே, ஐப்பசி மாசமாவது நீ மழையாக வரமாட்டீயா? பிறாந்துகளே நீங்கள் எங்கே போய்த் தொலைந்தீர்கள்? இட் வானத்தின் உச்சியில் நூற்றுக்கணக்காய்ப் பறந்து வட்டமிட்டு மழை வரப்போவதைச் சொல்லுவீர்களே. சிறிய நங்கூர வடிவத்தில் பறக்கும் சலங்கைப் பறவைகளையும் காணோமே. சாயந்திரங்களில் மேகங்கள் ‘நீர்வாய்க்கால்’ இடவில்லையே, சந்திரன் எட்டத்தில் கோட்டை கட்டவில்லையே, டொர்க் டொர்ர்க் என்று எங்காவது ஒரு தவளை கூப்பிடாதா. மோசம் போயிட்டோம்! மோசம் போயிட்டோம் என்று சம்சாரிகள் ஒருவருக்கொருவர் மாறிமாறி சொல்லிக்கொண்டார்கள்.”
கி. ராஜநாராயணன், நாற்காலி: [ கி.ரா. 40 சிறுகதைகள் ]

“காலமே இவைகளுக்கான அருமருந்து. ஒரு நீதிபதியால் தீர்த்துவைக்க முடியாத விவகாரத்தைக் காலம் சரியாக்கி விடுவதும் உண்டு.”
கி. ராஜநாராயணன், கோபல்ல கிராமம்

Topics Mentioning This Author