“லண்டன் போய் வந்ததைப் பற்றிச் சிலுவை அவனுக்குத் தெரிந்தவர்களிடம் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்தான். சிலபேர், அவன் போய்வந்ததை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி மட்டும் அவனிடம் பேசுவதில்லை. ஏதோ ஒரு புழுக்கம். இன்னும் சிலர் வெளிநாடு போய்வந்தது ஒன்றும் பெருமைப்படத்தக்க விசயமல்ல என்றும், நமது பண்பாட்டைவிட ஐரோப்பியர் பண்பாடு ஒன்றும் உயர்ந்ததல்ல என்றும் வலிந்து கட்டி அவனை விவாதத்துக்கு இழுத்தார்கள். என்னதான் வெள்ளைக்கார நாடுகள் வசதியாக இருந்தாலும், அந்நாட்டு மக்களின் பண்பாடு சதையை மையமாகக் கொண்டதால் சீக்கிரம் அழிந்துவிடும்; நமது நாடு ஆன்மீக பலம் கொண்டது; பழமையானது; பல தடைகளைக் கடந்து அழியாமல் நீடித்துள்ளது; பொருளாதாரத்தில் இங்கே வறுமை நீடித்தாலும் ஆன்மீகப் பண்பாடு செல்வச்செழிப்பு மிக்கது என்று மிகுந்த வன்மத்தோடு விவாதிப்பார்கள். பதிலுக்குச் சிலுவை விவாதிப்பதில்லை. குளத்தோடு கோபித்துக் கொண்டு குண்டி கழுவாமல் போகிறவர்களின் பேச்சாக அவர்களது விவாதம் இருப்பதாகச் சிலுவை நினைத்துக் கொள்வான்.”
―
லண்டனில் சிலுவைராஜ்
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101911)
- life (80191)
- inspirational (76607)
- humor (44558)
- philosophy (31298)
- inspirational-quotes (29077)
- god (27007)
- truth (24877)
- wisdom (24859)
- romance (24508)
- poetry (23520)
- life-lessons (22791)
- quotes (21210)
- death (20670)
- happiness (19057)
- hope (18716)
- faith (18553)
- inspiration (17696)
- spirituality (15880)
- relationships (15762)
- motivational (15675)
- religion (15471)
- life-quotes (15463)
- love-quotes (15180)
- writing (15008)
- success (14218)
- motivation (13596)
- time (12935)
- motivational-quotes (12246)
- science (12177)

