(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“வேதனைகளை மறந்து சிரிப்பதற்கும் லண்டனில் பல விசயங்கள் இருந்தன. மேடம் துஸ்ஸாத் என்ற பிரெஞ்சுப் பெண்மணி, பிரெஞ்சுப் புரட்சி காலத்தில் கில்லட்டின் எந்திரத்தால் வெட்டிக் குவிக்கப்பட்ட சீமான்களின் முகங்களை மெழுகால் தத்ரூபமாக வடித்து வைத்தாளாம்; நெருக்கடி தாங்க முடியாமல் பிரான்ஸிலிருந்து லண்டனுக்கு வந்து நிஜமான ஆட்களுடைய மெழுகு பொம்மைகளைச் செய்து வைத்த வழக்கத்தை அவளது சந்ததியார்கள் தொடர்ந்து கண்காட்சியாக நடத்த ஆரம்பித்து இன்றைக்கு உலகப் புகழ்பெற்ற இடமாக அதை மாற்றிவிட்டார்களாம். சினிமாப் புகழ் நடிகர், நடிகைகள், நடனக்காரிகள், உலக அரசியல் தலைவர்கள், அழகிகள், இங்கிலாந்தின் தற்போதைய ராணி, ராஜா, இளவரசர், விளையாட்டு வீரர்கள், சூப்பர் ஸ்டார்கள்... இப்படிப்பட்டவர்களை உயிரோடு பார்ப்பதுபோல அங்கே மெழுகுச்சிலைகள்! நல்ல வியாபாரம். நுழைவுக் கட்டணமே ஒரு நபருக்கு இருபத்தி ஐந்து பவுண்டுகள். எண்பதால் பெருக்கினால் நம் நாட்டு ரூபாய் எவ்வளவு என்று தெரியும்! அப்படியிருந்தும் அந்த பொம்மைக் கண்காட்சிக் கூட்டத்தில் டூரிஸ்ட் வெள்ளம் அலைமோதும்.”

ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag