(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“ஒரு மூலையில் ரோட்டைக் கடந்து அடுத்த வீதிக்குள் பிரவேசித்தபோது, ஒரு ஆங்கிலேயே மாது தனது ஐந்து வயதுச் சிறுவனைக் கயிற்றில் கட்டி நடத்திக் கொண்டு போனதைச் சிலுவை பார்த்தபோது அவனது பிரக்ஞை அவனிடம் திரும்பி வந்தது. இந்த மாதிரி காட்சியை லண்டன் தெருக்களில் வைத்து ஏற்கனவே பார்த்ததுதான். அந்தச் சிறுவனின் பாதுகாப்புக் கருதி இந்த ஏற்பாடாம். தன்னையும் இப்படித்தான் தனது மனைவி நடத்திக் கொண்டிருப்பதாகச் சிலுவைக்குச் சுளீர் எனப் புரிந்தது. தான் எங்கே போனாலும் எங்கே இருந்தாலும் தன் இடுப்பில் கட்டப்பட்ட அந்தக் கயிற்றின் மறுமுனை தனது மனைவியின் கையில் இருப்பதாகச் சிலுவைக்குப் பட்டது.”

ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag