(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“ஹாலில் சிறுவர்களுடைய உற்சாகம் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளத்தில் குதித்து அடித்துச் செல்லப்படுவதற்குச் சிலுவை தயார்தான். தன்னுடைய பாலகப் பருவத்தை நினைத்து பெருமூச்செறிந்தான். பாம்பு பிடித்தது, தவளை, ஓணான், மீன் பிடித்தது, நாய்களோடு வேட்டைக்கு அலைந்தது, மரமேறியது, குளம் கிணறுகளில் நீச்சலடித்து விளையாடியது... இதெல்லாம் எங்கே? இதோ வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளைப் போல கொஞ்ச நேரம் சேட்டைகள் பண்ணிய பிறகு அவரவர் வீடுகளுக்குப் போய் தங்கள் அறைகளில் கரடி பொம்மைகளை அணைத்துக் கொண்டு தூங்கிவிடும் இவர்கள் எங்கே? ஏதோ ஒரு ஏக்கம் திடீரென்று சிலுவையைப் பற்றிப் பிடித்துக் கொண்டதை உணர்ந்ததும் கொஞ்ச நேரம் தனிமையிலிருந்து மௌனமாக அழவேண்டும் போலிருந்தது.”

ராஜ் கௌதமன், லண்டனில் சிலுவைராஜ்
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag