(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Kota Shivarama Karanth

“அவனே பிறப்பித்த ஒரு புழுவைக் கொல்வதற்கு ஒரு அவதாரம் வேண்டுமா? எவ்வளவு கொடிய மனிதனாக இருந்தாலும், இராட்சதனாவே இருந்தாலும்—கடவுளின் முன்னால் அவன் ஒரு புழு; அதைவிடவும் குறைந்தவன். அதைக் கொல்லுவதற்கு ஒரு அவதாரமா? இராவணனைக் கொல்லுவதற்கு இராமனுடைய அவதாரம் என்று வைத்துக்கொள். கொடியவர்களின் உபத்திரவம் தொடங்கியது என்று புகார் வந்தது எப்போது? இவன் தசரதராஜனின் மகனாகப் பிறந்து பதினாறு அல்லது பதினெட்டு வயது வரை வளர்ந்து, அப்புறமும் பதினாலு வருஷம் வனவாசம் செய்து இராவணனைக் கொல்லுகிறான். 'இராவணனின் கொடுமை அதிகமாயிற்று' என்று புகார் கொடுத்தார்களே, 'டக்' என்று புறப்பட்டு வந்து கொன்றுவிட்டுத் திரும்பியிருக்க வேண்டும். முப்பத்திரண்டு வருஷகாலம் வேண்டிய அநியாயத்தைச் செய்வதற்கு அவனுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டுமா? அதுவரை, அவனை நம்பிய நல்லவர்கள் கதி என்ன? இது என் புத்திக்கு ஏனோ தானோ என்று தோன்றுகிறது.

இன்னும், அவன் யாரை அழிக்கவேண்டி இருந்தாலும் மனித உருவத்தையோ அல்லது வேறு ஒன்றையோ எடுக்கவேண்டுவது ஏன்? ஒரு இடியை வீழ்த்தினால் வேண்டாததை எரித்துவிடலாம். அதற்கு ஒரு நாடகம் வேண்டுமா?”

Kota Shivarama Karanth, ಮೂಕಜ್ಜಿಯ ಕನಸುಗಳು [Mookajjiya Kanasugalu]
Read more quotes from Kota Shivarama Karanth


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag