Find & Share Quotes with Friends
“கஸ்தூரிபாவின் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்றால், இப்போது அவரது கணவரின் உயிர் ஆபத்தில் இருந்தது. விசாரணை கமிஷன் ஒருதார மணங்களை மட்டுமே அங்கீகரிக்கும் என்ற செய்தி டிரான்ஸ்வாலிலிருந்த இஸ்லாமிய வியாபாரிகளை எட்டியது. இந்த வியாபாரிகள்தான் காந்தியை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்து வந்தவர்கள்; அவர்கள் அவரது இயக்கத்துக்கு நிதியளித்திருக்கிறார்கள்; அவர் தலைமையின்கீழ் அவர்களில் பலர் சிறைசென்றிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆண் பல மனைவியரைக் கொண்டிருப்பது அவர்களது சமய நம்பிக்கையின் மையமான அம்சங்களில் ஒன்று. இப்போது அவர்கள் காந்தி தங்கள் நலன்களுக்கும், அதைவிட முக்கியமாக அவர்களது மதத்துக்கும் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டினர்.”
―
Gandhi Before India
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (102242)
- life (80799)
- inspirational (77388)
- humor (45109)
- philosophy (31835)
- inspirational-quotes (28700)
- god (27104)
- wisdom (25100)
- romance (24892)
- truth (24878)
- poetry (24629)
- life-lessons (22984)
- quotes (21487)
- death (20987)
- happiness (19039)
- hope (18900)
- faith (18686)
- inspiration (18059)
- spirituality (16093)
- motivational (16085)
- relationships (16074)
- religion (15582)
- life-quotes (15312)
- writing (15179)
- love-quotes (14944)
- success (14246)
- motivation (14101)
- time (13042)
- science (12322)
- motivational-quotes (12164)

