“காந்தி சியர்ல் தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று கோரியபோது, அமைச்சர், ‘மிக ஆரம்ப நாட்களிலிருந்து, தென்னாப்பிரிக்காவில் ஐரோப்பிய நாகரிகம் அறிமுகமானதிலிருந்து, இந்நாட்டின் சட்டம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து, அத்திருமணம் நடப்பிலிருக்கும்வரை வேறு யாரும் உள்ளே வர முடியாமல் இருக்கும்படியகவே இருக்கிறது. அங்கீகாரம் பெற்ற திருமண அதிகாரியால் நடத்திவைக்கப்பட்ட திருமணங்களை மட்டுமே அங்கீகரித்துள்ளது’ என்று காந்தியிடம் சொன்னார்.
இதனால் விளையக்கூடிய தாக்கம் மிகப்பெரியதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இந்துக்கள், முஸ்லிம்களின் திருமணங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே நடத்திவைக்கப்பட்டன; அவற்றை பூசாரிகளோ இமாம்களோ நடத்திவைத்தார்களே தவிர அரசு நியமித்த அல்லது அங்கீகரித்த பதிவாளரோ, திருமண அதிகாரியோ அல்ல. அமைச்சரின் விளக்கம், தென்னாப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியத் திருமணங்களை சட்டப்படி செல்லாததாக்கும். காந்தி, கஸ்தூரிபா காந்தி ஆகியோருடையது உட்பட.”
―
Gandhi Before India
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101810)
- life (79844)
- inspirational (76261)
- humor (44491)
- philosophy (31172)
- inspirational-quotes (29035)
- god (26984)
- truth (24832)
- wisdom (24777)
- romance (24467)
- poetry (23446)
- life-lessons (22747)
- quotes (21211)
- death (20631)
- happiness (19105)
- hope (18650)
- faith (18510)
- inspiration (17504)
- spirituality (15808)
- relationships (15742)
- life-quotes (15656)
- travel (15626)
- motivational (15490)
- religion (15438)
- love-quotes (15421)
- writing (14983)
- success (14228)
- motivation (13396)
- time (12908)
- motivational-quotes (12666)

