“காந்தி தன் மூத்த மகன் விஷயத்தில் கடுமையாக அடக்கியாள்பவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. காந்தி தன்னால் தன் பெற்றோரின் விருப்பங்களைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாகத் தன் வழியைத் தீர்மானித்துக்கொள்ள முடிந்தது எப்படிப்பட்ட பெரும்பேறு என்பதை உணர்ந்திருக்கவில்லை. மோகன்தாஸ் மெட்ரிகுலேஷன் முடிக்கும் சமயம் காபா காந்தி உயிருடனிருந்திருந்தால் அவர் தன் மகனைக் காலா பாணியைக் கடந்து லண்டனுக்குப் போக அனுமதித்திருக்கவே மாட்டார். 1893ல் அவரது அன்னை உயிருடனிருந்திருந்தால் அவர் ஒருவேளை தன் மகனை மீண்டும் ஒருமுறை ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு தென்னாப்பிரிக்கா செல்ல அனுமதிக்காமலிருந்திருக்கக்கூடும். புலம்பெயர்ந்த வாழ்வில் அவரால் வீட்டுப் பெரியவர்களின் தலையீடு இல்லாமல் தொழிலிலும் அரசியல் செயல்பாட்டுப் பணியிலும் தன் விருப்பத்துக்கேற்பப் பயணிக்க முடிந்தது.”
―
Gandhi Before India
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101810)
- life (79845)
- inspirational (76263)
- humor (44491)
- philosophy (31172)
- inspirational-quotes (29035)
- god (26984)
- truth (24833)
- wisdom (24777)
- romance (24467)
- poetry (23446)
- life-lessons (22747)
- quotes (21211)
- death (20631)
- happiness (19105)
- hope (18651)
- faith (18510)
- inspiration (17505)
- spirituality (15808)
- relationships (15742)
- life-quotes (15656)
- travel (15626)
- motivational (15491)
- religion (15438)
- love-quotes (15421)
- writing (14983)
- success (14228)
- motivation (13397)
- time (12908)
- motivational-quotes (12666)

