(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Ramachandra Guha

“ஆஃப்ரிக்கர்களுடன் ஒன்றாக வேலை செய்த காந்தி, அவர்களின் கஷ்டங்களை இன்னும் தெளிவாக உணர்ந்தார். 'இந்த மண்ணில் ஆரம்பம் முதல் வசிப்பவர்கள் நீக்ரோக்கள் மட்டுமே' என்று அவர் இந்தியன் ஒப்பீனியன் இதழில் எழுதினார். ‘நாம் அவர்களிடமிருந்து நிலத்தை பலத்தால் பிடுங்கிக் கொள்ளவில்லை; அவர்களின் நல்லெண்ணம் காரணமாகவே நாம் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாறாக, வெள்ளையர்களோ, நாட்டை ஆக்கிரமித்து தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார்கள்.’ இந்தச் சிந்தனை கவனத்தைக் கவர்வது, புதியது- முன்பு பிரித்தானிய மதிப்பீடுகளையும், நிறுவனங்களையும் புகழ்ந்தே பழக்கப்பட்டிருந்த காந்தி, இப்போது அதற்கு மாறாக ஆஃப்ரிக்காவில் அவர்கள் இருப்பதும், ஆட்சி செய்வதும் முறைமையற்றவை என்று சுட்டிக்காட்டினார். நேட்டாலுக்கு வந்த முதல் வருடத்தில் அவர் வெளிப்படுத்திய ஆஃப்ரிக்கர்கள் குறித்த அனுதாபமற்ற, விரோத மனோபாவத்திலிருந்து இப்போது மிகவும் முன்னேறியிருந்தார் என்பது தெளிவு.”

Ramachandra Guha, Gandhi Before India
Read more quotes from Ramachandra Guha


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Gandhi Before India Gandhi Before India by Ramachandra Guha
1,500 ratings, average rating, 199 reviews
Open Preview

Browse By Tag