“த யூனியன் ஆஃப் யூரோப்பியன்ஸ் இன் சௌத் ஆஃப்ரிக்கா (தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்களின் கூட்டமைப்பு) அந்த நாட்டில் வாழ்ந்த ஆசியர்களுமீது விரோதம் கொண்டிருந்தது. ஆனாலும் தனிப்பட்ட ஐரோப்பியர்கள் அனுதாபம் கொண்டவர்களாக இருந்தனர்; அவர்களில் ஹெர்மான் காலன்பாக் முதன்மையானவர். மே 30 ஆம் தேதி அந்த கட்டடக்கலை நிபுணர் ஜோஹானஸ்பர்க்குக்கு வெளியில் ஒரு பண்ணையை இந்தியர்களுக்குக் கொடையாக அளித்தார். போராட்டம் தொடரும்வரை, ‘சத்தியாக்கிரகிகளும் அவர்களது ஏழைக் குடும்பங்களும்’ அந்தப் பண்ணையில் ‘வாடகையோ வேறு கட்டணமோ இன்றி’ வசித்துக்கொள்ளலாம். அந்தப் பண்ணை 1000 ஏக்கர்களுக்கு மேல் பெரியது. அங்கு பழ மரங்கள் பலவும், இரண்டு கிணறுகளும், ஒரு சிறு நீரூற்றும் இருந்தன. அந்த நிலம் நகரத்திலிருந்து இருபத்தொரு மைல் தள்ளி இருந்தாலும், லாலே என்ற புகைவண்டி நிலையத்துக்கு அருகிலேயே அமைந்தருந்தது. காலன்பாக்கின் ஒப்புதலுடன் காந்தி அந்தப் பண்ணைக்கு டால்ஸ்டாயின் பெயரை வைத்தார்.”
―
Gandhi Before India
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101810)
- life (79844)
- inspirational (76261)
- humor (44491)
- philosophy (31172)
- inspirational-quotes (29035)
- god (26984)
- truth (24832)
- wisdom (24777)
- romance (24467)
- poetry (23446)
- life-lessons (22747)
- quotes (21211)
- death (20631)
- happiness (19105)
- hope (18650)
- faith (18510)
- inspiration (17504)
- spirituality (15808)
- relationships (15742)
- life-quotes (15656)
- travel (15626)
- motivational (15490)
- religion (15438)
- love-quotes (15421)
- writing (14983)
- success (14228)
- motivation (13396)
- time (12908)
- motivational-quotes (12666)

