“ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தெழாம் வருட சிப்பாய் கலகத்தின் போது, அந்த தோப்பில்தான் தேச பக்தர்களை தூக்கிலிட்டும், துப்பாக்கியால் சுட்டும், கழுவில் ஏற்றியும் கொன்றுவிட்டார்கள். பல மரங்களில் குண்டுபட்ட அடையாளங்கள் இன்னும் இருப்பதாகச் சொல்வார்கள். இருந்தனவோ என்னவோ, ஜனங்கள் கீழே நின்று "இதோ தெரிகிறது பார் குண்டடிப்பட்ட இடம், இதோ தெரிகிறது பார்" என்று காட்டுவார்கள். சிலர் "ஆமாம், அதோ தெரிகிறதே!"என்பார்கள். சிலர் "எங்கே... தெரியவில்லையே" என்பார்கள். காட்ட வந்தவன் கடைசியில் "உனக்கு தெரியாது, நீ அவநம்பிக்கைக்காரன் ஆயிற்றே, எப்படித்தெரியும்?" என்று சொல்லிவிடுவான். தேசபக்தர்கள் கொற்றைக்காய்களாக அந்த மரங்களில் தொங்கினார்களாம்.
ஆளடித்தான் தோப்பு பேய்கள் உலாவும் இடமாக கருதப்பட்டது. அகால இரவில் அந்தப்பக்கம் போனால் செத்தவர்களில் ஆவி மரங்களில் தொங்கிய வண்ணம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும், 'பாரத மாதா கீ ஜெய்' என்று கத்திக்கொண்டு இருக்கும் என்று ஜனங்கள் பேசிக்கொள்வார்கள். யாராவது வருவதைக் கண்டால் மாயமாக மறைந்துவிடுமாம், சில சமயங்களில் நாட்டை நினைத்து அழுமாம்.”
―
சதுரங்கக் குதிரைகள்
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101919)
- life (80086)
- inspirational (76475)
- humor (44551)
- philosophy (31261)
- inspirational-quotes (29067)
- god (26999)
- truth (24865)
- wisdom (24832)
- romance (24507)
- poetry (23486)
- life-lessons (22776)
- quotes (21230)
- death (20652)
- happiness (19112)
- hope (18693)
- faith (18537)
- inspiration (17609)
- spirituality (15862)
- relationships (15764)
- life-quotes (15663)
- motivational (15596)
- religion (15459)
- love-quotes (15414)
- writing (14998)
- success (14234)
- motivation (13524)
- travel (13287)
- time (12922)
- motivational-quotes (12668)

