எண் எழுத்து இகழேல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்   சாரதாவைத் தேடி தோட்டத்திற்கு வந்தாள் அந்த வீட்டின் எஜமானி  லட்சுமி. சாரதா அந்த வீட்டில் சமையல்காரி. ஆனால் லட்சுமிக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவள் கை மணம் மட்டும் அல்ல, படிக்காவிட்டாலும் அறிவு பூர்வமான அவள் பேச்சு, அவள் பொறுமை எல்லாம் மிகவும் பிடிக்கும்.  அதனால் மூச்சுக்கு முன்னூறு முறை, “சாரதா, சாரதா” என்று  அவளைக் கூப்பிட்டுக் கொண்டு இருப்பாள். கணவனின் […]

The post எண் எழுத்து இகழேல் (சிறுகதை) – ✍ பானுமதி ...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 06:14
No comments have been added yet.