அம்மா சுட்ட வடை (பிற்பாதி சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் முன்கதை: கனகா வேலைக்குப் போய்விட்டு திரும்பும் வழியில் தன் மகள் செல்விக்காக நான்கு வடைகள் வாங்கிக்கொண்டாள். வழியில் மகள் படிக்கும் பள்ளிக்கூடம் வந்தது. காம்பவுண்டு ஓரம் நின்றபடி மகள் ஏதும் கண்ணில் படுகிறாளா என்று கண்களால் தேடினாள். அப்போது பார்த்து ஒரு சிறு பெண் ஓடிவந்து தானும் காம்பவுண்டைத் தாண்டி பள்ளிக்கூடத்தை பார்த்தாள். கனகா அவளை உற்று நோக்கினாள். இனி: களைந்த கேசம்., […]

The post அம்மா சுட்ட வடை (பிற்பாதி சிறுகதை...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 05:58
No comments have been added yet.