எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் அபராஜித் வேலையிழந்து ஒரு மாதம் ஆயிற்று. அவன் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரி. ஆனால் ஐ.டி.யில் வேலை செய்தால் இலட்சங்களில் சம்பாதிக்கலாம் என்று C, C++, Clouds என்று என்னென்னவோ படித்து ஒரு வழியாக ஒரு புதியதாகத் தொடங்கிய ஐ.டி.கம்பெனியில் சேர்ந்து இரண்டு வருடங்களாக வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தான். அதற்குள் A.I. என்று சொல்கிறார்களே அந்த சனியன் பிடித்த ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸால், […]
The post ஊக்கமத...
Published on March 05, 2026 05:47