அப்பாவின் சைக்கிள் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்                 அதிகாலை ஐந்து மணி. விடிந்தும் விடியாத அந்த அழகான பொழுதில், பறவைகளில் சில தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடங்கியிருந்தன. அதனதன் இயல்பில் ஓசையெழுப்பி, தாங்கள் விழித்துக்கொண்டதை உலகுக்குப் பறைசாற்றியபடியே சிறகடித்து சுறுசுறுப்பாயின. பாண்டியாபுரம் இன்னும் விழித்துக்கொள்ளாமல் புரண்டு படுத்து சோம்பல் முறித்தது. ஆனால் மனம் குழம்பித் தவித்துக்கொண்டிருந்த ஒரு இளம் மனதுமட்டும் தூக்கத்தைத் […]

The post அப்பாவின் ச...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 05:33
No comments have been added yet.