உடையது விளம்பேல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் வசந்தி தான் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் எங்கள் வீட்டு ஹாலில் கடை பரப்பி வைத்து அவள் தோழிகளான எதிர் வீட்டு, பக்கத்து வீட்டுப் பெண்களிடம் அவள் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தாள். எல்லாம் கடனில் தவணை முறையில் வாங்கியது தான். வசந்தி என் மனைவி. தமிழக அரசின் ஒரு இலாக்காவில் ஒரு இளநிலை எழுத்தாளர். அரசாங்க ஊழியர் என்பதால் பெரிய வருமானம் என்பதில்லை. […]

The post உடையது விளம்பேல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்ன...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 05:22
No comments have been added yet.