ஊர்நடுவே அகன்றதெரு எல்லோர் கண்கள் உறுத்துகின்ற படியுயர்ந்த கட்ட டத்தில் பார்போற்றும் எழுத்தாளர் உலகம் உய்யப் படைத்தளித்த நூல்களுள்ள நூல கம்தான் தேர்போலப் பெயர்பொறித்த பலகை யோடு தெளிவாக இருந்தபோதும் இளைஞ ரெல்லாம் நேர்கொண்ட பார்வையொடு கடக்கின் றார்கள் நின்றதனைப் பார்ப்பதற்கும் நேர மின்றி ! கண்களிலே […]
The post ஆட்டுமந்தை மனிதர்கள் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன் appeared first on sahanamag.com.
Published on March 05, 2026 05:01