நேரத்தின் மதிப்பு!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் கண்கள் தீயாய் எரிய கணிணியைப்  பார்க்க முடியாமல்  சோர்ந்து போனாள் தீபா. அதிகாலை நான்கு மணியிலிருந்து தீவிரமாக செய்யும் வேலை தடைப்பட்டது. மணியைப் பார்த்தாள். அது ஆறரை என்றது.  ஐயோ ! அதுதான் தலை வலிக்கிறது என்று முனகினாள் அவள். என்ன செய்வது ! அர்ஜுன் எழுந்திருக்கும் முன் வேலை முடிய வேண்டும்.  வீட்டிலேயே வேலை பார்க்கும் வசதி வந்தது ஒரு விதத்தில் வசதி […]

The post நேரத்தின் மதிப்பு!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன் app...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 04:58
No comments have been added yet.