அம்மா எடுத்த முடிவு (சிறுகதை) – மீனாக்ஷி சேகர்

  பெங்களூரின் பனி அடர்ந்த ஒரு இரவு. குளிருக்கு இதமாக பிளாஸ்கில் இருந்து கொஞ்சம் வென்னீரை எடுத்துக் குடித்தார் சுனந்தா. தூக்கம் வரவில்லை. பாவம் எப்படி வரும்? நிழல் போல கூடவே இருந்த கணவர் சிவராமன் காலமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது. அவர் இல்லாத வெறுமை மிகவும் கனத்து கிடந்தது. பிபி சுகர் தைராய்டு என்று பல பிரச்சனைகள் மாமிக்கு. மனைவியை அன்போடும் அக்கறையோடும் பார்த்துக் கொண்டிருந்த,அவரது இழப்பில் நிலைகுலைந்து போய்விட்டாள். 70 வயதை நெருங்கி விட்ட […]

The post அம்மா எடுத்த முடிவு (சிறுகதை) – மீனாக்ஷி சேகர்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 05, 2026 06:25
No comments have been added yet.