எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் காலையில் பக்கத்து ஊர் காளி கோவிலில், தூரத்து சொந்தக்காரர் ஒருத்தரின் வீட்டு மொட்டை போட்டு காது குத்தி, கிடா வெட்டும் விழா ஒன்று நடக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பே அழைப்பும் வந்துவிட்டது. கமலம் அங்கே போகவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். மருமகள் மல்லிகாவும் கூட விழாவுக்கு வரத் தயாராக இருந்தாள். ஆனால் குமார்தான் முதலில் இருந்தே தன்னால் வரமுடியாது என்று சொல்லிக் கொண்டே […]
The post யார் கூப்பிட்டது…? (சிறுகதை) – நாமக...
Published on March 03, 2026 06:01