எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் ‘ அம்மா… ‘ என்று கத்தினான் பிரபு. சமயலறையில் வேலையாய் இருந்த மஞ்சுளா பதறிக் கொண்டு, ‘ ஏன்டா கத்தறே என்னாச்சு… ‘ என்று இங்கிருந்தே குரல் கொடுத்தாள். அவனது அழுகுரல் அவளை நெருங்கியது, நெருக்கியது. சட்டெனத் திரும்பினாள். கண்களை கசக்கிக் கொண்டு உள்ளே வந்துகொண்டிருந்தான் பிரபு. தன்னை நெருங்கியவனைப் பார்த்து, ‘ ஏன்டா, ஏன் அப்படிக் கத்தினே.. என்ன ஆச்சு… ’ […]
The post பளார்… (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு appeared first on s...
Published on March 03, 2026 06:23