எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் காலையில் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் முருகன். அப்போதுதான் திடீரென்று நினைவுக்கு வந்தவனாய் மனைவியைக் கூப்பிட்டான். ‘ ஏன்டி… நேத்திக்கு வாடகைப் பணம் கொடுத்தேனே… ஓனர்கிட்ட கொடுத்தாச்சா… ‘ நேற்று அவன் பணத்தை கொடுத்துவிட்டு ஆபீஸ் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அதை அப்படியே மகனிடம் கொடுத்து, ஓனரிடம் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லியிருந்தாள் வள்ளி. அதற்குப் பிறகு, அதை அப்படியே மறந்து போயிருந்தாள். இப்போது கணவன் […]
The pos...
Published on March 03, 2026 05:50