எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் வள்ளிக்கு கடவுள் பக்தி ரொம்பவும் அதிகம். கண்ணில் படும் கோவில்களுக்கெல்லாம் போய் விடுவாள். கல்யாணம் ஆகி வந்ததும் முதல் முதலாக குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டுனென்று சொல்லிவிட்டார்கள். முப்பது கிலோ மீட்டர் தூரம் என்பதால் டாக்ஸி எடுத்துக்கொண்டு போகலாம் என்று கார்த்திக் சொன்னான். ஆனால் வள்ளிக்குத்தான் புல்லட்டில் போக ஆசை. கணவனின் தோளில் கைப் போட்டுக்கொண்டு போகவேண்டும். புது மனைவியாயிற்றே, அவன் மறுக்கவில்லை. […]
The post அர்...
Published on March 03, 2026 05:29