எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் தலை முதல் தாடி வரை நரைத்து அறுபதுக்கும் மேல் வயதான தோற்றம். என்னை பார்த்தபடி அப்படியே நின்றிருந்தார். பால் வாங்க கடைக்கு போகும்போதுதான் அவரைப் பார்த்தேன். எதிரே வந்து கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் நின்றார். கையில் அரிவாள் வைத்திருந்தார். நானோ அந்த ஊருக்கு வந்து இரண்டு நாள்தான் ஆகிறது. அவரை அப்போதுதான் பார்க்கிறேன். ஏதும் பேசாமல் மேலே நடந்தேன். எதற்கும் ஒருதடவை […]
The post இன்னொரு அம்மா (சிறுகதை) – நாமக்கல் எம...
Published on March 03, 2026 05:23