இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் மதுவந்தியின் தந்தை ஜெகன்நாதன் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறார். அந்த வரன் சரவணன் கோவையில் மதுவந்தி படிக்கும் கல்லூரிக்கு அவளை சந்திக்க வருகிறான். மதுவந்தியிடம் தன் காதலை கூறாமல் அவளை காதலிக்கும் ராஜஹம்சன் சரவணனைப் பார்த்ததில் மதுவை தவறாக புரிந்து கொண்டு கோபமாக போய் விடுகிறான். ராஜஹம்சனை விரும்பும் மது மிகுந்த வருத்தமாகிறாள். தனியாக யோசித்த ராஜஹம்சன் மதுவிடம் தன் காதலைச் சொல்ல விழைகிறான். […]
The post பனி விழும் ம...
Published on March 03, 2026 06:48