பனி விழும் மது வனம் (அத்தியாயம் 8) – பவானி உமாசங்கர்

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் ராஜஹம்சனும் மதுவந்தியும் தங்கள் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்துகின்றனர். மதுவை அடிக்கடி சந்திக்க ஏதுவாக தங்கள் தொழிற்சாலையின் ஆண்டுவிழாவை பயன்படுத்திக் கொள்கிறான் ஹம்சன். வாழ்க்கை ஒவ்வோரு நிமிடமும் ஒளித்து வைத்திருக்கும் அதிசயத்தில் இன்பமும் இருக்கலாம் துன்பமும் இருக்கலாம், எதிர்பாராதது எல்லாம் நடப்பது தானே வாழ்க்கை. மதுவந்திக்கு தான் இறக்கை கட்டி பறப்பது போல் இருந்தது. ராஜஹம்சன் தன் மனதை அவளிடம் வெளிப்படுத்திய அந்த த...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2026 06:59
No comments have been added yet.